பிரேசிலில் கரோனா பலி 5 லட்சம்; அரசு நடத்திய இனப்படுகொலை  எனக் கூறி மக்கள் போராட்டம்

பிரேசிலில் கரோனா தொற்றுநோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில் அதிபருக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.

உலகஅளவில் கரோனோ தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்றாகும். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசில் கோவிட் தொற்றுநோய் மரணங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TPGiMS
via

No comments:

Post a Comment