ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: இத்தாலி

அதிகபட்சமாக ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலியின் தடுப்பூசி குழு கூறும்போது, “வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத அளவு 6 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்தாலியில் இதுவரை 3.7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SfHBUZ
via

No comments:

Post a Comment