மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது பண மோசடி வழக்கு;  7 ஆண்டுகள் சிறை 

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

காந்தியடிகளின் இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் மகள் இலா காந்தி. இவர் மனித உரிமை ஆர்வலர். இலா காந்தி பல்வேறு சமூக செயல்களுக்கான அமைதி விருதை பெற்றிருக்கிறார். மேலும் 1994 முதல் 2004 வரை தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cmyvN6
via

No comments:

Post a Comment