பிரேசிலில் ஒரே நாளில் 85,149 பேர் கரோனாவால் பாதிப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 85,149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,216 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 85,149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்றும் மட்டும் 2,216 பேர் பலியானர். பிரேசிலில் இதுவரை 1.7 கோடி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,84,235 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை 21 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cxSdpe
via

No comments:

Post a Comment