சவுதியுடன் பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடர்கிறது: ஈரான்

சவுதியுடன் நல்ல முறையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஈரான் - சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவைக் கொண்டிருப்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானும் சவுதியுடனான பேச்சு வார்த்தை உறுதிப்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34HK6lv
via

No comments:

Post a Comment