மலேசியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

மலேசியாவில் கரோனா தொற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மலேசிய சுகாதாரத் துறை தரப்பில், “மலேசியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழப்புகளில் குழந்தைகளும் அடக்கம். இம்முறை கரோனாவுக்கு குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yZlZwJ
via

No comments:

Post a Comment