ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்; மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என ட்ரம்ப் விமர்சனம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். இந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூடியது.
அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uTPdd5
via

No comments:

Post a Comment