அலெக்ஸி நவால்னியின் அமைப்பைத் தடை செய்த மாஸ்கோ நீதிமன்றம்

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அலெக்ஸி நவால்னி உருவாக்கிய ஊழல் தடுப்பு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறி மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “நவால்னி ஜெயில் விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது ஊழல் தடுப்பு அமைப்பு பயங்கரவாதத்தைப் போன்றது. அரசுக்கு எதிராகச் செயல்படும் நவால்னியின் அமைப்புக்குத் தடை விதிக்கிறோம். நவால்னி அமைப்பை வெளிப்படையாக ஆதரிக்கும் எவரும் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று செய்தி வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wgvAgO
via

No comments:

Post a Comment