பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டது ஏன்? - கிரிக்கெட் நிபுணர்கள் அலசல்

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றி வாய்ப்பு இருந்தபோதும் அதை இந்திய அணியினர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தோல்வி கண்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தான நிலையில் இரண்டாம் நாளன்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bMEnHDp
via

No comments:

Post a Comment