மத்திய கிழக்கில் இந்தியாவால் அமைதியை நிலைநாட்ட முடியும்: இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் தகவல்

டெல் அவிவ்: கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீது வான்வழியாகவும் தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவுக்கு ஆதரவாக ஏமன் கிளர்ச்சிப் படையான ஹவுத்தி, லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் ஈரான் ராணுவம் கடந்த வாரம் இஸ்ரேல் மீது 181 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், ஈரான் மீதுஇஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுஉள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mGy8Ls0
via

No comments:

Post a Comment