IND vs BAN முதல் டி20: வங்கதேசத்தை எளிதில் வென்ற ‘இளம்’ இந்திய அணி

குவாலியர்: வங்கதேச அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வென்றது இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி. இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

குவாலியரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச முடிவு செய்தார். இந்திய அணியில் மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்தப் போட்டியில் அறிமுக வீரர்களாக களம் கண்டனர். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வருண் சக்கரவர்த்தி சர்வதேச போட்டியில் விளையாடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/56YX1Ug
via

No comments:

Post a Comment