நேபாள நாட்டைச் சேர்ந்த, ஆங் ரிடா ஷெர்பா உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக10 முறை ஏறிச் சாதனை புரிந்த சாதனையாளர் ஆவார். இவர் நீண்ட நாளைய உடல்நலக்குறைவினால் திங்களன்று காலமானார். இவருக்கு வயது 72.
இவரது இழப்பு ஷெர்பாக்களுக்கும் எவரெஸ்ட் சிகரத்தை அலட்சியமாக ஏறிச்சாதனை படைக்கும் மலேயேறிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iN4NC9
via
No comments:
Post a Comment