துபாயில் நடந்த ஐபிஎல் தொடர் 3வது போட்டியில் விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி ஒருவழியாக வெற்றியை ருசித்தது. அதுவும் சன் ரைசர்ஸ் கையில் இருந்த வெற்றிக்கனியை சாஹல் தன் பவுலிங்கின் மூலம் தட்டிப் பறித்தார்.
121/2 என்ற நிலையில் ஒரே ஒவரில் பேர்ஸ்டோ, விஜய் சங்கர் இருவரையும் வெளியேற்றி ஆர்சிபிக்கு மூடப்பட்ட வெற்றிக்கதவுகளைத் திறந்து விட்டார் சாஹல், பிறகு நவ்தீப் சைனி, துரதிர்ஷ்டமான ரன் அவுட், தொடக்கத்தில் வார்னரின் துரதிர்ஷ்ட அவுட் என்று ஆர்சிபிக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33HzNgo
via
No comments:
Post a Comment