பிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,42,058 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கரோனாவினால் கடந்த 24 மணி நேரத்தில் 317 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,42,058 ஆக அதிகரித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2EMiaUs
via

No comments:

Post a Comment