அமெரிக்காவால் சுமார் 150 பில்லியன் டாலர் இழப்பு: ஈரான்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மூலம் ஈரானுக்கு சுமார் 150 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்கா விலகியதிலிருந்து சுமார் 150 பில்லியன் டாலர் வருடாந்திர இழப்பு ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மருந்து மற்றும் உணவு இறக்குமதியையும் அமெரிக்கா தடுக்கிறது. ஈரானின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவைச் சந்தித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kJ6zES
via

No comments:

Post a Comment