சீனாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு அறிகுறிகளற்ற கரோனா பாதிப்பு

சீனாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு கரோனா அறிகுறி இல்லாத நிலையில் இருவருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறுகையில், “சீனாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அசுத்தமான உணவுகளைக் கையாண்டதன் விளைவாக இவர்களைக் கரோனா தொற்று தாக்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/332DXQY
via

No comments:

Post a Comment