ஐபிஎல்2020: இந்த முறையும் 'காகித கப்பல்' கேப்டனா கோலி? வார்னரின் சன்ரைசர்ஸை தாக்குப்பிடிக்குமா ஆர்சிபி அணி ? துபாய் அரங்கில் நாளை ஆட்டம்


துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நாளை நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் வலுவில்லாத பந்துவீச்சைக் கொண்ட கோலியின் ஆர்சிபி அணி, கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படும் டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து மோதுகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்குள்ள ஒளிவிளக்குகள் "ரிங் ஆஃப் ஃபயர்" எனும் வடிவத்தில் மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும். எந்த மின்விளக்கு கோபுரமும் இருக்காது. இதனால் வீரர்கள் விளையாடும்போது, தங்களின் நிழல் தரையில் விழாதவாறு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iSA32E
via

No comments:

Post a Comment