லடாக் பிரச்சினையை திசை திருப்ப தென் சீன கடல் பகுதியில் ராணுவத்தை குவிக்கும் சீனா

லடாக் எல்லையில் நிலவும் பிரச்சினையை திசை திருப்புவதற்காக தென் சீன கடல் பகுதியில் சீன ராணுவம் படைகளை குவித்து வருகிறது.

லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் மாதம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டு இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RMmkP3
via

No comments:

Post a Comment