ஈரானில் கரோனா பலி 25,000-ஐத் தாண்டியது

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25,000-ஐத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 25,222 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஈரானில் கரோனா தொற்று 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30agjjP
via

No comments:

Post a Comment