2011-ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பைப் போட்டியை யாராலும் மறந்திருக்க முடியாது. தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே அரங்கில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் கடைசியில் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j3HLHk
via
No comments:
Post a Comment