உலக முழுவதும் கரோனா பாதிப்பு 3 கோடியை கடந்தது

உலக முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. கரோனா பரவலின் மையமாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது. வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலும் கரோனா தீவிரமாக உள்ளது. மேலும் கரோனா பலி 10 லட்சத்தை நெருங்குகிறது. இதன் எண்ணிக்கை பிற நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தைவிட அதிகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35LDvs8
via

No comments:

Post a Comment