ஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி

தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு இடையே ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் சாலையோரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆப்கன் ராணுவ அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாலையோரப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகி உள்ளனர். இதில் 7 பேர் பெண்கள். 5 பேர் சிறுவர், சிறுமியர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l1qXkD
via

No comments:

Post a Comment