நேபாளத்தில் கரோனா பாதிப்பு: 61,593 ஆக அதிகரிப்பு

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நேபாளத்தில் புதிதாக 2020 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

''ஆறு மாதங்களாக நேபாளத்தில் அமலில் இருந்த ஊரடங்குக்கு வியாழக்கிழமை முதல் விலக்கு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2020 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் நேபாளத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,593 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HeAAy3
via

No comments:

Post a Comment