பாகிஸ்தானில் ஒரு மாதத்துக்குப் பிறகு 700-ஐக் கடந்த கரோனா

பாகிஸ்தானில் ஒரு மாதத்திற்குப் பிறகு 700க்கு மேல் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் டான் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 700 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி 711 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் கரோனா தொற்று 700-ஐக் கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32HY2fd
via

No comments:

Post a Comment