ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் கரோனா: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில் கவனம் தேவை. மேலும், தனிமைப்படுத்தும் நாட்களைக் குறைப்பது தவறு. 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்தால் மட்டுமே உடலின் உள்ளிருக்கும் கரோனா வைரஸை அறிய முடியும்” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35H0uol
via

No comments:

Post a Comment