ஒரு ரன் மறுக்கப்பட்ட விவகாரம் ‘நியாயமற்றது’ - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  ஆட்ட நடுவரிடம் முறையீடு

ஒன் ரன் ஷார்ட் தீர்ப்பு விவகாரத்தில் ஆட்ட நடுவர் ஸ்ரீநாத்திடம் தோற்ற பஞ்சாப் அணி மேல்முறையீடு மேற்கொண்டது.

கிங்ஸ் லெவன் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான த்ரில் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் சூப்பர் ஓவரில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35VWRem
via

No comments:

Post a Comment