அடுத்த போட்டியில் ஆடுவேன் - அஸ்வின்; கடைசி முடிவு ‘ஃபிசியோ’ கையில்தான் உள்ளது- அய்யர்

தன்னை கழற்றிவிட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அஸ்வின் ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், ஆனால் தேவையில்லாமல் ஒரு சிங்கிளைத் தடுக்க டைவ் அடித்து தோள்பட்டையில் காயமடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் ஷ்ரேயஸ் அய்யர் கூறும்போது அஸ்வின் உடல் நலம் தேறி அடுத்த போட்டியில் ஆடுவார் என்று நம்புவதாக டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/341KGtZ
via

No comments:

Post a Comment