என் இன்னிங்ஸ் எனக்கே ஆச்சரியமளித்தது : ஏ.பி.டிவில்லியர்ஸ் வெளிப்படை

நேற்று ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த முக்கியக் காரணிகளுள் ஒன்று ஏ.பி.டிவில்லியர்ஸின் கடைசிக் கட்ட அதிரடி என்றால் மிகையாகாது.

தொடக்கத்தில் அருமையாக இருந்த ஆர்சிபி அணி அதன் சாதக அம்சங்களை பயன்படுத்தவில்லை, நடுவே விராட் கோலி பவுண்டரி அடிக்க முடியாமல் திணறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார், அதன் பிறகுதான் டிவில்லியர்ஸ் வெளுத்துக் கட்ட கடைசி 4 ஓவர்களில் 39 ரன்கள் விளாசப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cwd8Ih
via

No comments:

Post a Comment