கெயில் 'புயல்' களமிறங்குமா? ராகுல், மேக்ஸ்வெலுக்கு நெருக்கடி; வெற்றி தாகத்துடன்  கிங்ஸ் லெவன் பஞ்சாப்: நாளை கோலியின் ஆர்சிபியுடன் மோதல்

துபாயில் நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியை எதிர்த்து மோதுகிறது கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

அடுத்தடுத்து வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனும் வேட்கையில் கோலி அணி இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cpunuw
via

No comments:

Post a Comment