சவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா

சவுதி அரேபியா மீதான தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இத்தாக்குதலை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது,



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2G0rXX9
via

No comments:

Post a Comment