எதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானுக்கும், ராணுவத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறும்போது, “பாகிஸ்தான் ராணுவம் ஜனநாயகத்தையும், பாகிஸ்தான் நிர்வாகத்தையும் ஆதரிக்கிறது. பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையில் நல்ல உறவு நீடிக்கிறது. இதனை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் முயல்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mUy8gn
via

No comments:

Post a Comment