கண்ணாடி அணிந்தால் கரோனா பரவும் வாய்ப்பு குறையும்: சீன ஆய்வில் தகவல்

கண்ணாடி அணிந்தால் கரோனா பரவும் வாய்ப்பு குறையும் என்று சீனாவில் இயங்கும் மருத்துவமனை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை சீனாவின் சுஐஜோ சியங்டு என்ற மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

“நாங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரம் கண்ணாடி அணிந்த சில தன்னார்வலர்களை ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் முடிவில் கண்ணாடி அணிந்தவர்கள், கண்ணாடி அணியாதவர்களை விட கரோனா பாதிப்புக்கு உள்ளாவது குறைவாக உள்ளது. கண்ணாடி அணிந்தால் கரோனா பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளது” என்று சுஐஜோ சியங்டு மருத்துவமனை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33PG0a7
via

No comments:

Post a Comment