ஈரானில் கரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை: பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,341 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,341 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,25,481 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iST4Sx
via

No comments:

Post a Comment