என் பெயரை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள் கவாஸ்கர்?- அனுஷ்கா ஷர்மா பாய்ச்சல்

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக ஆர்சிபி அணி அடைந்த தோல்வியில் கேப்டன் விராட் கோலி, சதக்கேப்டன் ராகுலுக்கு 2 கேட்ச்களை விட்டார்.

பிறகு பேட்டிங்கில் கொடியேற்றி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வர்ணனையில் இருந்த கவாஸ்கர், ‘லாக் டவுன் சமயத்தில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா பவுலிங்கைத்தான் ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டார் போலும்’ என்று நகைச்சுவையாகக் கூறினார், இது ரசிகர்கள் மத்தியில் கோபாவேசத்தைக் கிளப்பியதோடு அனுஷ்கா ஷர்மா மத்தியிலும் கோபாவேசத்தைக் கிளப்பியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/366vi23
via

No comments:

Post a Comment