13-வது ஐபிஎல் சீசனில் கணிக்கமுடியாத அணியாக உருவெடுத்துள்ள அணி எதுவென்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். யாரும் எதிர்பாராத நேரத்தில் பலம் பொருந்திய அணியை வீழ்த்தும் வல்லமை கொண்ட சர்வதேச வீரர்கள் இந்த அணியில் இருப்பதால், இந்த முறை ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தாலும் வியப்பேதும் இல்லை.
அனுபவமும், தரமும் வாய்ந்த உள்நாட்டு வீரர்கள், சர்வதேச நட்சத்திர வீரர்கள், நேர்த்தியான சுழற்பந்துவீச்சு, துல்லியமான வேகப்பந்துவீச்ச என அனைத்துக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இருப்பது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hFGZ1O
via
No comments:
Post a Comment