அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவான, 'பிரவுட் பாய்ஸ்' என்ற வலது சாரி அமைப்பின் பேரணி, போதிய ஆதரவாளர்கள் வராததால் பிசுபிசுத்தது.
அரசியல் நோக்கம் கொண்ட வன்முறைக்குப் பெயர் பெற்றது இந்த பிரவுட் பாய்ஸ் குழு. இந்தக் கூட்டட்துக்கு 10,000 பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள்தான் வந்தனர். இதனையடுத்து 90 நிமிடங்களில் பேரணி முடிந்தது. நீண்ட நேரம் இந்தப் பேரணி திட்டமிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cBQRsf
via
No comments:
Post a Comment