காலநிலை மாற்றத்தால் வரும் ஆபத்து: உலகத் தலைவர்கள் எச்சரிக்கை

கரோனா வைரஸ் கொல்லவில்லை எனில், காலநிலை மாற்றம் நம்மைக் கொன்றுவிடும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமி சந்திக்கப் போகும் விளைவுகள் குறித்து நாளும் புதிய செய்திகள் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30cQ9gg
via

No comments:

Post a Comment