என்னால் அங்கு இல்லாமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை: சிஎஸ்கேவுக்கு ரெய்னா வாழ்த்து

13-வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபு தாபி நகரில் 13-வது சீசன் ஐபிஎல் டி 20 தொடர் இன்று தொடங்க உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2FICmad
via

No comments:

Post a Comment