தினேஷ் கார்த்திக் தோல்வி அடைந்தால் மோர்கனைக் கேப்டனாக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் கருத்து 

ஐபிஎல் 2020 தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி செப்.23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தன் முதல் போட்டியில் களம் காண்கிறது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா வெற்றியுடன் தொடங்கவில்லை எனில் இவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் வெற்றி கேப்டன் மோர்கனை கேப்டனாக்கி விட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mPy7ui
via

No comments:

Post a Comment