பிரான்ஸில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரிப்பு

பிரான்ஸில் புதிதாக 10,569 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,569 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,53,763 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mH7qaU
via

No comments:

Post a Comment