பும்ரா பந்து வீச்சு தாக்கமா? தேக்கத்தின் தொடக்கமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பும்ரா 4 ஓவர்களில் 43 ரன்களை வாரி வழங்கினார். இதோடு இந்தப் போட்டியிலேயே அதிக ரன்களைக் கொடுத்த பவுலராகவும் பும்ரா திகழ்ந்தார்.

பும்ரா காயத்திலிருந்து மீண்ட பிறகே அவரது பந்து வீச்சு தாக்கமிழந்து தேக்க நிலைக்குச் சென்றதைப் பார்த்தோம், இவர் என்றுஇல்லை உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களெல்லாம் காயத்துக்கு முன் கிங், காயத்துக்குப் பின் ஸ்விங் என்று மாறி விடுவார்கள். வேகம் அடி வாங்கியிருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j2uSNz
via

No comments:

Post a Comment