அலெக்ஸிக்கு வாட்டர் பாட்டிலில் விஷம் வைக்கப்பட்டது: குழுவினர் தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஓட்டல் அறையிலேயே அவருக்கு விஷம் வைத்துக் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அலெக்ஸி நவால்னியின் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “அலெக்ஸி நவால்னி விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32BBJIe
via

No comments:

Post a Comment