ரஷ்யாவில் கரோனா தொற்று 21 லட்சத்தைக் கடந்தது: தடுப்பு மருந்து தயாரிப்பில் தென் கொரியாவுடன் ஒப்பந்தம்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,173 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,14,502 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,173 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,14,502 ஆக அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pQJq6N
via

No comments:

Post a Comment