உலகுக்கு நற்செய்தி: 3-வது கட்ட பரிசோதனையில் 90% பலனளித்த ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிஷீல்டு தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனையில் 90% பலனளித்துள்ளதாக தெரிகிறது.

கரோனாவால் பொதுச் சுகாதாரம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வளர்ந்த நாடுகளே விழிபிதுங்கி நிற்கும் சூழலில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு உலகுக்கே நற்செய்தியாக வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pWfztC
via

No comments:

Post a Comment