சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி: 2-வது வீரருக்கு கரோனா தொற்று: பயிற்சி ஆட்டம் ரத்து


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கரோனா வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி வரும் 27-ம் தேதி முதல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக வீரர்களிடையே பயோ-பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி முதல்(இன்று) பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Klrhha
via

No comments:

Post a Comment