கங்குலிக்கு 4 மாதங்களில் 22 முறை கரோனா பரிசோதனை: செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்

கடந்த 4 மாதங்களில் 22 முறை கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொற்றுஅச்சுறுத்தலுக்கு இடையே ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் போட்டிகளைஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது பிசிசிஐ. இந்த தொடரைவெற்றிகரமாக நடத்தி முடித்ததில் பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலியின் பணி அளப்பரியது. இந்நிலையில் ஜூம் செயலி வழியாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IX5bBv
via

No comments:

Post a Comment