வங்கதேசத்தில் கரோனா பாதிப்பு 4,58,711 ஆக அதிகரிப்பு

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,273 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,273 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4,58,711 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KMAaAH
via

No comments:

Post a Comment