எந்தக் கட்டத்திலும் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவில்லை: தோல்விக்குப் பின் விராட் கோலி பகிர்வு

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் யாரும் எந்தக் கட்டத்திலும் 375 ரன்கள் என்கிற இமாலய இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவே இல்லை என அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q5Er2m
via

No comments:

Post a Comment