ஐரோப்பாவில் கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது

ஐரோப்பாவில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ ஐரோப்பாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,76,06,370 ஆக உள்ளது. மேலும் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பிரிட்டனில் 57,551 பேரும், இத்தாலியில் 53,677 பேரும் , ஸ்பெயினில் 44,668 பேரும் பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VcbseV
via

No comments:

Post a Comment