பிரிட்டனில்1,311 பேருக்கு தவறுதலாக உறுதி செய்யப்பட்ட கரோனா

பிரிட்டனில் சுமார் 1,311 பேருக்கு தவறுதலாக கரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ‘ நவம்பர் 19 முதல் நவம்பர் 23 வரையிலான கரோனா பரிசோதனையில் 1,311 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q8oAQz
via

No comments:

Post a Comment